வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

விடுதலைப் புலிகளுடன் நிடந்த போல் தோல்வி: 7 ராணுவ அதிகாகளுக்கு இலங்கை அரசு கட்டாய ஓய்வு

கொழும்பு:

விடுதலைப் புலிகளுடன் நிடந்த ஆண்டு நிடந்த போல் இலங்கை ராணுவம் தோல்வியடைந்ததற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் 7 த்த ராணுவ அதிகாகளுக்கு இலங்கை அரசு கட்டாய ஓய்வு அளித்துள்ளது.

இந்த அதிகாகள் மீது ராணுவ நீதிமன்றத்தில் குற்றம் நரூபிக்கப்பட்டதை அடுத்து இத் தண்டனையை இலங்கை அரசு அளித்துள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெவித்தார்.

ஓய்வு அளிக்கப்பட்டவர்களில் 3 மேயர் ஜெனரல்களும் அதில் ஒருவர் போர் நிடந்த வடக்கு வன்னி பகுதியில் கமாண்டிங் அதிகாயாகப் பணியாற்றியவரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வன்னி பகுதியில் நிடந்த போல் இலங்கை ராணுவம் அமைத்திருந்த 9 காம்களை விடுதலைப் புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இப் போல் ஏராளமான இலங்கை ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

இப் போல் இலங்கை ராணுவம் தோல்வி அடைந்தது தொடர்பாக, விசாரணை நிடத்தும்படி அதிபர் சந்திகா குமாரதுங்கா உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+