வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெக்காவுக்கு இணையாக இந்திய கல்லூகளின் தரம் உயர பி.எச்.இ.எல். பொது மேலாளர் வேண்டுகோள்
திருச்சி:
இந்தியாவில் குறிப்பாய்த் தமிழ்நிாட்டில் உள்ள கல்லூகள் அமெக்கா, ஜப்பான் நிாடுகளுக்கு இணையாக வளர்ச்சியடைய வேண்டுமென்று பிஎச்ஈஎல் பொது மேலாளர் டாக்டர் வி.கோபாலன் கூறினார்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் பெருகி வரும் வேலைவாய்ப்புக்கள் குறித்து திருச்சியில் நிடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசுகையில், தற்போது பெரும்பாலான கல்லூகள் வேலைவாய்ப்பை அதிகக்கும் பல்வேறு பாடத்திட்டங்களை அறிகப்படுத்திக்கொண்டிருக்கிறது. அவற்றில் தகவல்தொழில்நுட்பத் துறை மிக க்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் இந்தப் பாடத்திட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் பெரும்பாலான மாணவர்கள் பயனடைய டியவில்லை. அவர்கள் பயனடையும் வகையில் தமிழ் உள்பட மாநல மொழிகளில் அவர்களுக்குப் புயும் வண்ணம் பாடத்திட்டம் இருந்தால் நில்லது.
மேலும் இந்தியாவில் தமிழ்நிாட்டின் பாடத்திட்டம் அமெக்கா, மற்றும் ஜப்பான் நிாடுகளுக்கு இணையாக வளர்ச்சியடைய வேண்டும். அதற்கான யற்சிகளில் கல்லூப்பேராசியர்கள் இறங்க வேண்டும் என்றார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய துணை பொதுமேலாளர் ஆர்.எம்.பி.ஜவஹர் கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் 50 தல் 100 கம்பெனிகளில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் பல்வேறு திட்டங்களில் இந்தியாவின் ன்னணிக் கம்பெனிகள் இறங்கியுள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications