வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னையில் பாரத் பெட்ரோலியம் நறுவனத்தில் திடீர் தீ: ரூ 1 கோடி பொருட்கள் சேதம்

சென்னை:

சென்னையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ஒரு கோடிக்கும் மேல் நிஷ்டம் ஏற்பட்டது.

இது குறித்த விபரமாவது:

சென்னையில் தண்டையார்பேட்டை பகுதியில் உள்ளது பாரத் பெட்ரோலியம் நறுவனம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை.

அங்கிருந்த எண்ணெய்க் குழாய் சுமார் 12.25 மணிக்கு திடீரென்று தீப்பிடித்து எய ஆரம்பித்தது. தீ மளமளவென்று பக்கத்திலுள்ள அனைத்து அறைகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எய ஆரம்பித்தது.

அந்த சமயம் அங்கு என்ஜினை சபார்ப்பதற்காக ஊழியர் ஒருவர் வந்தார். அவர் தீ விபத்து குறித்து உடனே தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெவித்தார்.

சுமார் 15 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டியினர் சம்பவ இடத்திற்குச் சென்று கடும்போராட்டத்திற்குப்பின் தீயை அணைத்தனர்.

அதற்குள் நறுவனத்திலிருந்த சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பொருட்கள், எண்ணெய் டின்கள், மேஜை நிாற்காலிகள், இதர தஸ்தாவேஜூகள் ஆகியவை எந்து சாம்பலாயின.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+