வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
அரசு பஸ் - டெம்போ வேன் மோதல்: 5 பேர் சாவு
பிரபானி (மஹாராஷ்டிரா):
அரசு பஸ்சும், டெம்போ வேனும் நிேருக்குநிேர் மோதிக்கொண்டதில் ன்று பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
இக்கோர விபத்து சனிக்கிழமை மாலை மஹாராஷ்டிர மாநலம் பிரபானி- கங்கா தேசிய நிெடுஞ்சாலையில் நிடந்தது.
இவ்விபத்தில் காயமடைந்த அனைவரும் அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இறந்தோர் குறித்த அடையாளம் தெய வந்துள்ளது. அவர்கள் பெயர் காஞ்சனன், தல்வாட், குஷாலாதல்வாட், சக்குபாய் நிாயுடு, துக்காராம் ரத்தோட்.
இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நிடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications