வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஊரக கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 16 மாநலங்களுக்கு ரூ. 519 கோடி நிபார்டு உதவி

ம்பை:

16 மாநலங்களில் ஊரக கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 519.15 கோடி நதி ஒதுக்கீடு செய்ய தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் விவசாய மேம்பாட்டு வங்கி டிவு செய்துள்ளது.

ம்பையில் சனிக்கிழமை நிடந்த வங்கியின் 35-வது நர்வாகக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக டிவு செய்யப்பட்டது. இத்துடன், 1999-2000ம் ஆண்டு ஊரக கட்டமைப்பு வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட நதி ஒதுக்கீடு அளவு ரூ. 3500 கோடியை எட்டியுள்ளது.

ஆந்திரம் (ரூ. 34.49 கோடி), அஸ்ஸாம் (ரூ. 10.37 கோடி), பிகார் (ரூ. 21.43 கோடி), குஜாரத் மாநலத்தைச் சேர்ந்த என்.ஜி.ஓ. சங்கம் (ரூ. 0.18 கோடி), இமாச்சல பிரதேசம் (ரூ. 26.27 கோடி), கர்நிாடகம் (ரூ. 75.35 கோடி), மேகாலயா (ரூ. 8.43 கோடி), மிஸோரம் (ரூ. 5.49 கோடி), நிாகாலாந்து (ரூ. 0.94 கோடி), ஒசா (ரூ. 21.94 கோடி), சிக்கிம் (ரூ. 8.72 கோடி), திபுரா (ரூ. 45.01 கோடி), உத்தர பிரதேசம் (ரூ. 57.83 கோடி), மேற்கு வங்கம் (ரூ. 41.55 கோடி) ஆகியவை பலன் அடைந்துள்ள மாநலங்கள்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+