வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பூமியின் காந்த சக்தியை ஆராய புதிய விண்கலம் - அமெக்கா அனுப்பியது
வான்டர்பெர்க் விமான தளம் (கலிஃபோர்னியா):
பூமியின் காந்தவியல் தன்மை குறித்து ஆராய்வதற்காக 150 மில்லியன் டாலர் செலவில் அமெக்கா தயாத்துள்ள விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
அமெக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நிாஸா இந்த விண்கலத்தை ஏவியுள்ளது. விண்ணில் சூயக் குடும்பத்தினால் செயற்கைக் கோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க இந்த ஆய்வு உதவும்.
டெல்டா-2 ராக்கெட் லம் சனிக்கிழமை இந்த விண்கலம் ஏவப்பட்டது. வான்டன்பெர்க் விமானப்படை தளத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
இந்த விண்கலத்தின் லம் கிடைக்கும் படத்தைப் பெற்ற பிறகு, பூமியின் காந்தவியல் தன்மை குறித்த புதிய தகவல்கள் கிடைக்க வரும். அதன் பிறகு தற்போது அறிவியல் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பூமியின் காந்தவியல் ஈர்ப்பு குறித்த தகவல்களை மாற்றி எழுத வேண்டி வரலாம் என்று நிாஸா செய்தித் தொடர்பாளர மயா மார்டினாஸ் தெவித்தார்.












Click it and Unblock the Notifications