வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
3 வயது சிறுவனின் கண்ணில் பாய்ந்து தலைக்குள் ஊடுறுவிய குண்டுச் சிதறல் அகற்றம்: கோவையில் அய அறுவைச் சிகிச்சை
கோயம்பத்தூர்:
கோயம்பத்தூர் அரசு மருத்துவமனையில் 3 வயது சிறுவனின் கண் வழியாக தலைக்குள் பாய்ந்த துப்பாக்கிக் குண்டின் சிதறல் ன்று மணி நிேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அகற்றப்பட்டது.
கோயம்பத்தூர் மருத்துவக் கல்லூ மருத்துவமனை டாக்டர்கள் குழு இந்த அய அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டது. குழுவில் இடம்பெற்றிருந்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ஈரோட்டைச் சேர்ந்தவர் நிந்தகுமார். 3 வயதாகும் இந்த சிறுவன், கடந்த திங்கள்கிழமை இரவு தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கியிலிருந்து வந்த குண்டின் சிதறல் கண்ணில் பாய்ந்துள்ளது.
உடனடியாக நிந்தகுமாரை, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது குண்டுச் சிதறல், கண்ணில் இல்லாது, தலைக்குள் ஊடுறுவி, ளைக்கு அருகே இருந்தது தெய வந்தது. இதையடுத்து உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் டிவு செய்தனர்.
கண் மருத்துவ நபுணர்கள், நயுரோ சர்ஜன்கள் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு சவாலான இந்த அறுவைச் சிகிச்சையை செவ்வாய்க்கிழமைக காலை நிடத்தியது. ன்று மணி நிேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குண்டுச் சிதறல் அகற்றப்பட்டது.
நிந்த குமார் தற்போது, நிலமாக உள்ளான்.
யு.என்.ஐ.