For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

தமிழ்நிாட்டில் 2 சாலை விபத்துகளில் 7 பேர் பலி

சென்னை:

திங்கள்கிழமை தமிழ்நிாட்டில் ஏற்பட்ட இரண்டு சாலை விபத்துக்களில் 7 பேர் இறந்தனர்.

விழுப்புரம் அருகே லாயும் காரும் நிேருக்குநிேர் மோதிக்கொண்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இந்த விபத்து திங்கள்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம் செந்தூர் பகுதியில் நிடந்தது. இவ்விபத்தில் இறந்தோர் குறித்த விபரம் எதுவும் தெயவில்லை.

காயமடைந்த 2 பேர் திண்டிவனம் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். திருச்சி நிாேக்கி சென்று கொண்டிருந்த லா எதிரே வந்த கார் மேல் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே கரும்பு ஏற்றிவந்த லாக்கு வழிவிடுவதற்காக நன்று கொண்டிருந்த கார் மீது கல் ஏற்றி வந்த லா மோதியது. இதில் சாலையில் நன்றுகொண்டிருந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரும் இறந்தனர்.

இரு விபத்துக்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நிடத்தி வருகின்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X