வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய டியாது: தல்வர் கருணாநதி

சென்னை:

தமிழகத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் லம் வழங்கப்படும் விவசாயக் கடன்களை அரசால் தள்ளுபடி செய்ய டியாது என்று சட்டப்பேரவையில் தல்வர் கருணாநதி திங்கள்கிழமை அறிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இப்பிரச்சனை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜி.பழனிச்சாமி பேசினார். அவர் பேசுகையில் தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விவசாயக் கடன் மீதான அபராத வட்டித்தொகையை மட்டும் அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட்டில் தல்வர் தெவித்துள்ளார். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தது வேறு. அவர்கள் தாங்கள் வாங்கிய கடன் தொகையை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதற்கான வட்டித்தொகையை ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர். எனவே அபராத வட்டி மட்டும் ரத்து என்ற டிவால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றார்.

இதற்குப் பதிலளித்த தல்வர் கருணாநதி நிபார்டு வங்கியிடம் இருந்து அரசு கடன் பெறுகிறது. அந்தக் கடன்தான் கூட்டுறவு வங்கிகள் லம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்படி நிபார்டு வங்கியிடம் இருந்து பெறப்படும் கடனுக்கான வட்டியையோ அல்லது கடன் தொகையையோ ரத்து செய்ய அரசால் இயலாது. ஏனெனில் அதிக ஆட்சியில் நிபார்டு வங்கியுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனோ அல்லது வட்டியோ தள்ளுபடி செய்யமாட்டோம் என்று அப்போதைய அரசால் உறுதிமொழி தரப்பட்டுள்ளது. எனவே இப்போது இந்த அரசு நனைத்தால் கடன்தொகையை அல்லது வட்டியை தள்ளுபடி செய்ய டியாது என்றார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் நிேரு பதிலளிக்கையில் ஆண்டுக்கு நிபார்டு வங்கியிடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்படுகிறது. 5 சதவீத வட்டிக்குத்தான் இந்த கடன் தரப்படுகிறது. எனவே வட்டியை ரத்து செய்துவிட்டால் மறுபடியும் நிபார்டு வங்கியிடம் கடன் பெறடியாத நலை ஏற்பட்டுவிடும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+