வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர் மசூதி ற்றுகைக்கு டிவு: 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை
ஸ்ரீநிகர்:
காஷ்மீன் தோதிபுரா கிராமத்தில் கடந்த இரண்டு நிாளாக மசூதிக்குள் புகுந்து கொண்டிருந்த தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்று, மசூதியை ற்றுகைக்கு ற்றுப்புள்ளி வைத்தனர்.
மசூதிக்குள் ஒளிந்து கொண்டிருந்த ன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். இந்த மோதலில் ஒரு மேஜர் உள்பட இரண்டு ராணுவத்தினரும் இறந்தனர்.
சனிக்கிழமை அந்தப் பகுதியில் ரோந்து வந்து கொண்டிருந்த ராணுவத்தினர், சில தீவிரவாதிகள் மசூதிக்குள் நுழைவதைப் பார்த்தனர். இதையடுத்து மசூதியை அவர்கள் சூழ்ந்து கொண்டு, தீவிரவாதிகளை வெளியே வருமாறு கட்டளையிட்டனர். இருப்பினும் அவர்கள் வரவில்லை. மாறாக, ராணுவத்திரை நிாேக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் எந்த விதத்திலும் தப்பி விட டியாத அளவுக்கு கிராமம் ழுவதிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். வீடு, வீடாக தேடுதல் வேட்டையும் நிடத்தப்பட்டது. இந்த நலையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தீவிரவாதிகள் மசூதியின் மேலிருந்து கீழே குதித்துத் தப்ப யன்றனர். ஆனால் அவர்களை சூழ்ந்திருந்த ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு கடைசி தீவிரவாதியும் கொல்லப்பட்டான்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications