வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
1999-ல் ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜெய்ப்பூர்:
கடந்த ஆண்டில் ராஜஸ்தான் மாநலத்திலுள்ள இந்திய- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 226 தீவிரவாதிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் சட்டசபையில் இது குறித்து நிடந்த விவாதத்தில் இதுதொடர்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கடந்த ஆண்டு மட்டும் 35 கிலோ ஹெராயின் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிதல் செய்யப்பட்டது.
மேலும் அப்பகுதியில் தீவிரவாதச் செயல்கள் இனியும் நிடக்காத வண்ணம் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications