வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னை மாநிகராட்சி பட்ஜெட் லீக்: ஸ்டாலின் ராஜினமா செய்ய ஜெ. கோக்கை
சென்னை:
சென்னை மாகநிகராட்சியின் பட்ஜெட் ன்பாகவே வெளியாகி விட்டதற்குப் பொறுப்பேற்று மாநிகராட்சி மேயர் .க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் செய்யத் தவறினால், அவரை தல்வரும், ஸ்டாலினின் தந்தையுமான கருணாநதி டிஸ்மிஸ் செய்து விட்டு, மாநிகராட்சி சபையையும் கலைத்து விட வேண்டும் என்று ன்னாள் தல்வரும், அதிக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கோக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அவர் விடுத்துள்ள அறிக்கை:
மாகராட்சி சபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு மணி நிேரத்திற்கு ன்பு மாகராட்சி காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் பட்ஜெட்டை வெளியிட்டு விட்டார்.
பட்ஜெட்டின் நிம்பகத்தன்மை பறிபோகும் அளவுக்கு மேயர் ஸ்டாலின் கவனக்குறைவாக இருந்துள்ளார். இதற்குப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
ஸ்டாலின் ராஜினாமா செய்யாவிட்டால், தல்வர் கருணாநதி அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவரும் தவறினால், இப்பிரச்சினையில் ஆளுநிர் பாத்திமா பீவி தலையிட்டு மாநிகராட்சி சபையை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.