வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மெக்சிகோவில் புகைப்பிடிப்பதைக் கைவிட்டால் 11,000 டாலர் பசு
மெக்சிகோ:
புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுபவர்களுக்கு 11,000 டாலர் பசு அளிப்பதாக மெக்ஸிகோ அரசு அறிவித்துள்ளது. இதற்கு அந்நிாட்டின் சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் ப சு பெறுபவர்களுக்கான விதிறைகள், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.
புகை பிடிப்பவர்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் இந்தப் பசைப் பெற வேண்டுமெனில் தொடர்ந்து சுமார் 28 நிாட்கள் புகைப்பிடிக்காமல் இருக்க வேண்டும்.
மெக்கஸிகோவில், மொத்தம் உள்ள 98 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 14 மில்லியன் மக்கள் புகைப்பிடிப்பவர்களாகவும், 18 மில்லியன் மக்கள் புகைப்பிடிப்பவர்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். 1998 ம் ஆண்டு கணக்கை எடுத்துப் பார்த்தால் சுமார் 45 ஆயிரம் பேர் புகையிலையினால் வரும் நிாேய்களால் இறந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புகைப்பிடிப்பவர்கள்.
மேலும் இங்கு டீன்ஏஜ் ஆண்பெண்கள் சிகரெட்டிற்கு அடிமைப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நலையை ற்றிலும் மாற்றியமைக்கும் பொருட்டு மெக்ஸிகோ அரசு இந்த பசுத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications