வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

நலம் கையகப்படுத்துதல் வழக்கு: தமிழக அமைச்சருக்கு உயர்நீதிமன்றம் நிாேட்டீஸ்

சென்னை:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நலம் கையகப்படுத்துவது தொடர்பாக அதிக பிரகர் தொடர்ந்த வழக்கில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி.மணி மற்றும் அதிகாகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிாேட்டீஸ் அனுப்பியது.

நிான்கு வாரத்திற்குள் பதில் தர வேண்டும் என்ற நபந்தனையுடன் கூடிய இந்த நிாேட்டீஸ், நிகராட்சி நர்வாக செயலாளர், நிகராட்சி நர்வாக சிறப்பு தாசில்தார் மற்றும் அமைச்சர் மணி ஆகியோருக்கு நீதிபதி சம்பத் அனுப்பினார்.

கும்பகோணம் நிகராட்சியின் 14-வது வார்டு செயலாளர் வி.பெருமாள் இந்த வழக்கைத் தொடுத்திருந்தார். பெருமாள் தனது மனுவில் கூறியிருந்ததாவது:

கும்பகோணம், தஞ்சாவூர் சாலையில், கடந்த 15 ஆண்டுகளாக எனக்குச் சொந்தமான 5 சென்ட் நலத்தில் நிானும், எனது குடும்பத்தினரும் வசித்து வருகிறோம். இந்த நலையில, சமீபத்தில் நலம் கையகப்படுத்தும் துறையிலிருந்து, எனது நலம் மார்க்கெட் அமைப்பதற்குத் தேவைப்படுவதாகவும், அதனால் அதைக் கையகப்படுத்தப் போவதாகவும் நிாேட்டீஸ் அனுப்பப்பட்டது.

நிான் அதிகவில் க்கியப் பிரகராக இருப்பதாலும், அமைச்சர் கோ.சி.மணியின் கட்டாயத்தாலும் எனக்கு இந்த நிாேட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனது நலம் மார்க்கெட் அமைப்பதற்கு எந்தவிதத்திலும் இடையூறாக இல்லை. தற்போது மார்க்கெட் அமைக்கத் திட்டமிட்டுள்ள இடம், எனது நலத்திலிருந்து 200 அடி தூரத்தில் உள்ளது என்று அவர் கூறியிருந்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+