வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
திருப்பூல் நிெசவாலையில் திடீர் தீ: ரூ 75 லட்சம் மதிப்புள்ள பொ ருட்கள்சேதம்
திருப்பூர்:
திருப்பூல் உள்ள 5 நிெசவு ஆலைகளிலும், 10 கோடவுன்களிலும் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சுமார் ரூ 75 லட்சத்திற்கும் மேல் பொருட்கள் எந்து சாம்பலாயின.
5 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்குச் சென்று கடும்போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தது.
தலில் நிெசவு ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவி கொழுந்து விட்டு எந்தது. இவ்விபத்தில் இரண்டு ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்புக்களும் எந்து சாம்பலாயின.
இத்தீவிபத்தில் அங்கு நறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாகள், இரண்டு டெம்போ வேன்கள், 4 கார்கள், 3 இரண்டு சக்கரவாகனங்கள் ஆகியவையும் உருத்தெயாமல் எந்து கக்கட்டையானது.
இத்தீவிபத்திற்கான காரணம் தெயவில்லை. போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நிடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications