For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

என் மீது அபாண்டமான புகார்: கற்பழிப்புப் புகாருக்கு ஐஏஎஸ் அதிகா பதில்

செ ன்னை:

பள்ளி ஆசியையால் கற்பழிப்புப் புகார் சுமத்தப்பட்ட ஐஏஎஸ் அதிகா கலைவாணன், என் மீது அபாண்டமாகப் பழி போடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த துநலை பட்ட பள்ளி ஆசியர் (50) ஒருவர், தமிழக ஐஏஎஸ் அதிகா ஒருவர் தனது பங்களாவில் வைத்து கற்பழித்ததாகப் போலீசில் புகார் கூறியுள்ளார். பதவி உயர்விற்கான ஊதியம் குறித்து ஐஏஎஸ் அதிகாயிடம் கேட்கப்போன போது அவர் இப்படி நிடந்து கொண்டார் என்றும் புகால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகா கலைவாணன் சென்னையில் திங்கள்கிழமை நருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆசியை கூறுவது போன்ற ஒரு சம்பவம் நிடக்கவே இல்லை. அவர் மனவியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் கணவரைப் பிந்து வாழ்ந்து வருகிறார். அவரது குடும்ப வாழ்க்கை பிரச்சினைக்குயதாய் உள்ளது. சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை நிான் கற்பழிக்கவேண்டிய அவசியம் இல்லை.

குற்றச்சாட்டு தொடர்பாக வரும் எல்லாவித பிரச்சினைகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் பெண்ணுமைச் சங்கங்கள் பலவும் அவருக்கு ஆதரவாகத் திரண்டிருப்பதைப் பார்க்கும்போது ஆதாரமில்லாமல் அவர்களும் ஏன் இவர் சொல்வதைக் கேட்கிறார்கள் என்று தெயவில்லை என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X