வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
69 சத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கோக்கை
சென்னை:
தமிழகத்தில் தற்போது மாநல அரசு அமல்படுத்தி வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநல அரசு கோக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாநல அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு நர்ணயித்துள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மேல் அதன் அளவு போகக் கூடாது என்று சமீபத்தில் ராஜ்யசபாவில் பேசிய மத்திய அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா கூறியுள்ளார். அவரது கூற்று, மத்திய அரசுப் பணிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
தமிழகத்தில் தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பல மாநலங்களிலும் இதேபோல தனி இட ஒதுக்கீடு றை உள்ளது. இவை அனைத்தும் பாதிக்கப்படாத வகையில், அரசியல் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநல அரசு கடிதம் எழுதியுள்ளதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.