வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோயில் நலங்கள் வேறு பணிகளுக்குக் கிடையாது: தல்வர் கருணாநதி
சென்னை:
கோயில் நலங்களில் வீடுகள் கட்ட அனுமதிக்க டியாது. இறைப்பணிகளுக்காகவே அளிக்கப்பட்ட கோயில் நலத்தை வேறு பணிகளுக்கு ஒதுக்க டியாது என்று சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தல்வர் கருணாநதி கூறினார்.
சட்டசபையில் திங்கள்கிழமை இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சுப்பராயன் பேசுகையில், உயிரோடு உலவும் மனிதன்தான் கடவுள் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அப்படி உயிரோடு உலவும் மனிதர்கள் வீடுகள் கட்டிக்கொள்ள கடவுளுக்குச் சொந்தமான கோயில் நலங்கள் ஒதுக்கப்படுமா? என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த தல்வர், அதே விவேகானந்தருக்கு சென்னை கடற்கரையில் நனைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. சொற்ப வாடகைக்கு அந்த இடத்தைத் தந்துள்ளது.
விவேகானந்தர் பெயல் அந்த இல்லம் இருக்கிறது என்பதற்காக அந்தப் பகுதி மக்களுக்கு அந்த இடத்தை தந்து விட டியுமா என்றார்.
இப்பிரச்சனையில் மேலும் விளக்கம் அளித்த இந்து சமய அறநலைத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் பேசுகையில், கோயில்களுக்கு அந்தக் காலத்தில் நலங்களை தானமாக கொடுக்கப்பட்டதே இறைப்பணிக்காகத்தான். இறைப்பணிக்காகத் தரப்பட்ட நலத்தை வேறு யாருக்கும் பட்டா தரடியாது என்றார்.












Click it and Unblock the Notifications