வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்: தல்வர் கருணாநதி

சென்னை:

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 தமிழக மீனவர்களும் வெகு விரைவாக மீட்கப்படுவார்கள் என்று தல்வர் கருணாநதி சட்டசபையில் தெவித்தார்.

திங்கள்கிழமை சட்டசபையில் குமாரதாஸ் (தமிழ் மாநல காங்கிரஸ்) இது குறித்துக் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த தல்வர் கருணாநதி தமிழ்நிாடு அரசும், இந்திய தூதரகம் பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நிடத்தி வருகிறது. இது குறித்து யாரும் எந்த வித அவசர டிவுக்கும் வர வேண்டாம் என்றார்.

ன்னதாக கல்வி அமைச்சர் அன்பழகன் கூறுகையில் இந்த விஷயத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று கூறினார். அதிக தலைவர் பி.ஆர்.சுந்தரம் ஏதோ கூற யல்கையில் துணை சபாநிாயகர் பதி இளம்வழுதி அவரைப் பேச அனுமதிக்கவில்லை.

அதனால் கோபமடைந்த சுந்தரம், தல்வர் கருணாநதி துணை நதிநலை அறிக்கை சமர்பிக்கும் போதும் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டேயிருந்தார். ஆனால் தல்வர் கருணாநதி இவரைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து துணை நதிநலை அறிக்கையை சமர்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+