வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சே: நிம்பிக்கை வாக்கெடுப்பில் தல்வர் சண்கம் வெற்றி
பாண்டிச்சே:
பாண்டிச்சேயில் திங்கள்கிழமை நிடந்த நிம்பிக்கை வாக்கெடுப்பில் தல்வர் சண்கம் வெற்றி பெற்றார்.
சண்கம் அரசு பதவியேற்று ஆறு நிாட்களே ஆகிறது. தமிழ் மாநல காங்கிரஸ், தல்வர் ஜானகிராமன் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் திக ஆட்சி போனது. இதையடுத்து சண்கம் தல்வராகப் பதவியேற்றார்.
காங்கிரஸ் மற்றும் தமிழ்மாநல காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரான அவர் திங்கள் கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். பட்ஜெட் தாக்கல் செய்யுன் அவர் சட்டசபையில் தனது மெஜாட்டி பலத்தை நருபிக்க வேண்டும். இதையடுத்து அவர் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு நிம்பிக்கை வாக்கெடுப்பிற்குக் கோயிருந்தார்.
வாக்கெடுப்பு டிந்ததும் துணை சபாநிாயகர் எம்.கந்தசாமி நிம்பிக்கை வாக்கெடுப்பில் தல்வர் சண்கம் வெற்றி பெற்றுவிட்டதாகத் தெவித்தார். மேலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக 20 எம்எல்ஏக்கள் வாக்களித்ததாகவும் அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications