For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

வாயாருக்கு சென்னையில் மணி மண்டபம் கட்டினால் திறக்கத் தயார்: கருணாநதி

சென்னை:

தமிழ் மாநல காங்கிரஸும், தமிழ் மாநல தேசிய லீக்கும் இணைந்து சென்னையில் கிருபானந்த வாயாருக்கு நனைவு மண்டபம் அமைத்தால், அதைத் திறந்து வைக்கத் தயார் என்று தல்வர் கருணாநதி கூறியுள்ளார்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நிடந்த விவாதம்:

நிாசர் (தமிழ் மாநல தேசிய லீக்): மறைந்த சுவாமி கிருபானந்த வாயாருக்கு சென்னையில் மணி மண்டபம் அமைக்கப்படுமா?.

அமைச்சர் ல்லை வேந்தன்: அதுபற்றிய திட்டம் அரசின் பசீலனையில் இல்லை.

தல்வர்: வாயார் அடக்கம் செய்யப்பட்ட காங்கேய நில்லூல் நனைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சேலத்தில் விநிாயகா மருத்துவக் கல்லூயில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தில் அவருக்கு திருவுறுவச் சிலை நறுவப்பட்டுள்ளது. நிான் தான் திறந்து வைத்தேன். எல்லா ஊர்களிலும் நனைவு மண்டபம் கட்டுவது இயலாத காயம். வாயாருக்குமணிமண்டபம் கட்ட வேண்டும் என்று நிாசருக்கு வந்த எண்ணமே, மத நில்லிணக்கத்தின் அடையாளம். அரசிடம் இந்தப் பணியை ஒப்படைக்காமல், அவர் சார்ந்துள்ள கட்சியின் சார்பில் நதி வசூல் செய்து மணி மண்டபம் கட்டினால் அதை திறந்து வைக்க நிான் தயார்.

டாக்டர் ராமன் (த.மா.கா.): சென்னையில்தான் வாயார் நீண்ட நிாட்கள் வாழ்ந்தார். எனவே சென்னையில் அவருக்கு நனைவு மண்டபம் அமைப்பதே பொருத்தமானது.

தல்வர்: ஏற்கனவே நிான் நிாசருக்கு யோசனை தெவித்தேன். தமிழ் மா நல தேசிய லீக் கட்சியுடன், தமிழ் மாநல காங்கிரஸும் சேர்ந்து இப்பணியைச் செய்தால் நின்றாக இருக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X