வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
யானைத் தந்தம் திருடும் கும்பலைச் சேர்ந்தவர் கைது
கோயம்பத்தூர்:
கோவை மாவட்டம் பில்லூர் அணை வனப் பகுதியில் வனத்துறையினர் நிடத்திய தேடுதல் வேட்டையில் யானைகளைக் கொன்று தந்தம் திருடும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார்.
கைதான வர்கீஸ் என்ற அந்த நிபடமிருந்து இரண்டு நிாட்டுத் துப்பாக்கிகள் பறிதல் செய்யப்பட்டன. மாவட்ட வன அதிகா ரவீந்திரன் இதுகுறித்துக் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை வனப் பகுதியில் யானைத் தந்தத் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் யானை தாக்கி இறந்தார். இதையடுத்து அப்பகுதியில் யாரும் மறைந்திருக்கிறார்களா என்ற தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் இறங்கினர்.
ல்லி வனப் பகுதியில் அதிக அளவில் தந்தத் திருடர்கள் இருக்கலாம் என்று வனத்துறையினர் நிம்புகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நிடந்தது.
தற்போது கைதாகியுள்ள வர்கீஸிடமிருந்து இரண்டு நிாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு கத்திகள், இரண்டு ஆக்ஷா பிளேடுகள், தந்தத்தை அறுக்கப் பயன்படும் ஒரு கத்தி ஆகியவை பறிதல் செய்யப்பட்டன என்றார் ரவீந்திரன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications