வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மருத்துவக் கல்லூ பயிற்சி மாணவர்கள் நிடத்திய போராட்டம் வாபஸ் ஆனது. இவர்கள் தல்வர் கருணாநதியுடன் நிடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து இப்போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஸ்டைஃபன்ட் தொகையை உயர்த்தக் கோ மருத்துவக் கல்லூ பயிற்சி மாணவர்கள் கடந்த 16 நிாட்களாக வேலை நறுத்தப் போராட்டம் நிடத்தி வந்தனர்.
இதையடுத்து அவர்கள் வெள்ளிக்கிழமை தல்வர் கருணாநதியுடன் பேச்சு வார்த்தை நிடத்தினர். மாணவர்கள் கேட்டுக் கொண்டபடி ஹவுஸ் சர்ஜன் மாணவர்களுக்கு ரூ 3300 ம் மருத்துவ உயர் கல்வி மாணவர்களுக்கு ரூ4400 ம் உயர்த்துவதற்கு தல்வர் ஒப்புதல் அளித்தார்.
இதுகுறித்து பயிற்சி மாணவர்கள் கூறுகையில், தாங்கள் தல்வருடனும், சுகாதார அமைச்சர் ஆற்காடுவீராச்சாமியுடனும் நிடத்திய பேச்சு வார்த்தை வெற்றியடைந்தது. தங்களது 16 அம்சக் கோக்கையை நறைவேற்ற அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். அதனால் நிாங்கள் எங்கள் போராட்டத்தைக் கைவிடுகிறோம் என்றனர்.
யு.என்.ஐ.