வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநலமான உத்திரப் பிரதேசத்தில் மாற்றம் தெய ஆரம்பித்துள்ளது. இங்கு ஒரு வழியாக மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாய் பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநலங்களுடன் இணைத்து சக வளர்ச்சியில் நிாேய் வாய்ப்பட்ட மாநலங்களாகப் பேசப்பட்ட உத்திரப் பிரதேசத்தில் மாற்றம் தெய ஆரம்பித்துள்ளது.
140 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட இம் மாநலத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்து வருவதோடு, குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ஆகியவை அதிகத்து வருவது இன்ப அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நலை தொடரந்தால் வரும் 2016ம் ஆண்டில் உத்திரப் பிரதேசத்தின் மக்கள் தொகைப் பெருக்கம் 2.2 சதவீதமாகக் குறையும் என்கிறார் மாநலத் தலைமைச் செயலாளர் யோகேந்திர நிாராயண். இதன் லம் இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகைக் கொண்ட இம் மாநலத்தில் பொருளாதாரத்தையும் நமிரச் செய்ய இயலும் என்கிறார்.
குடும்ப நிலத்தைப் பொறுத்தவரை மொத்தள்ள 26 மாநலங்களில் உத்திரப் பிரதேசம் சமீப காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 1951ம் ஆண்டில் இம் மாநலத்தில் ஒரு குடும்பத்தில் சராசயாக 6 பேர் இருந்தனர். 40 ஆண்டுகளுக்குப் பின் 1991ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5 ஆகக் குறைந்துள்ளது.
ஆனால், 1992ம் ஆண்டிலிருந்து 1998ம் ஆண்டுக்குள் 6 வருடத்தில் சராச குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைந்துள்ளது என்கிறார் நிாராயண்.
குழந்தைப் பிறப்பின் விகிதம் குறைந்து வருகிறது. இந்த நலை நீடித்தால் எங்களால் தமிழகம், கேரளத்தைப் போல சராச குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டாகக் குறைத்துக் காட்ட இயலும். உத்திரப் பிரதேசத்தின் இந்த திடீர் புரட்சிக்கு அமெக்க நதியுதவிடன் (யு.எஸ்.எய்ட்) செயல்படுத்தப்பட்டு வரும் குடும்ப நிலத் திட்டமே காரணம்.
நிவீன கருத்தடை சாதனங்கள் குறித்து குறிப்பாக பெண்களிடம் பிரசாரம் செய்யப்படுகிறது. பால் வளக் கூட்டுறவு அமைப்புகள், தன்னார்வ நறுவனங்கள் லமாக 28 சதவீத கருத்தடை சாதனங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications