For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவம்: அதிமுகவினர் ஜாமீன் மனு தள்ளுபடி

கோவை:

தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம் தொடர்பாக கைதான அதிமுக வினர் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தர்மபுரி அருகே கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ் எரிக்கப்பட்டது. இந்த வழக்கில் 33 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதில்கைது செய்யப்பட்ட அதிமுகவினர் 4 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் இந்த ஜாமீன்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முறையான அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாததால் இவர்கள் ஜாமீன் மனு ரத்துசெய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X