தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இலங்கை விவகாரம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா யோசனை
சென்னை:
இலங்கை இன பிரச்சனைக்கு அரசியல்ரீதியிலான தீர்வு காணுமாறு அந் நாட்டு அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் எனஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் காங்கிரஸ் கட்சியும் கோரியுள்ளன.
இலங்கையில் இப்போது நடந்து வரும் சண்டை, இந்தியாவின் உதவியை இலங்கை நாடியது ஆகியவை குறித்து தெடார்ந்துகருத்துத் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த ஜெயலலிதா சனிக்கிழமை தனது நிலையை தெளிவுபடுத்தினார்.
இலங்கை விஷயத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிடக் கூடாது என்று கூறியுள்ள ஜெயலலிதா, அந்நாட்டுக்கு மனிதாபிமானஉதவியைக் கூட செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் தான் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications