தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இலங்கை விவகாரம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா யோசனை
சென்னை:
இலங்கை இன பிரச்சனைக்கு அரசியல்ரீதியிலான தீர்வு காணுமாறு அந் நாட்டு அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் எனஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் காங்கிரஸ் கட்சியும் கோரியுள்ளன.
இலங்கையில் இப்போது நடந்து வரும் சண்டை, இந்தியாவின் உதவியை இலங்கை நாடியது ஆகியவை குறித்து தெடார்ந்துகருத்துத் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த ஜெயலலிதா சனிக்கிழமை தனது நிலையை தெளிவுபடுத்தினார்.
இலங்கை விஷயத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிடக் கூடாது என்று கூறியுள்ள ஜெயலலிதா, அந்நாட்டுக்கு மனிதாபிமானஉதவியைக் கூட செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் தான் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications