கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடைய கிஷன்குமார் மும்பை வருகை
Subscribe to Oneindia Tamil
மும்பை:
தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு தொடர்பாக இந்தி நடிகர் கிஷன் குமார் கடந்த மாதம் 28ம் தேதி டில்லி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
இவர் மீது அந்நிய செலாவணி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரிக்கெட் சூதாட்ட வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த டில்லி கிரைம் பிராஞச் தனிப்பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை இரவு கிஷன் குமாரைமும்பைக்கு அழைத்து வந்தனர்.
இந்த வழக்கின் முக்கிய ஆதாரங்களான கிஷன்குமாரின் செல் போஃன் மற்றும் பாஸ் போர்ட்டை
பறிமுதல் செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications