தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவிலில் சா-மி நகைகள் கொள்-ளை: -ம-திப்-பு 2 லட்-சம்
சென்னை:
சென்னையில் கோயில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகைகளின் மதிப்பு 2 லட்சரூபாய் என்று மதிப்பிட்பட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் இன்று அதிகாலை பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.
கோயிலில் பணிபுரியும் பெண் ஒருவர் ஸ்டோர் ரூமை பார்த்த போது, திடுகிகிட்டார்.அந்த அறையில் சுவாமிக்கு சாத்தப்படும் தங்கம், வெள்ளி நகைகள்வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.
இரவில் கொள்ளையர்கள், கோயில் பூட்டை உடைத்து திருடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications