தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
இலங்கை தமி-ழர்-க-ளுக்-கு சிவ-சே-னா ஆத-ர-வு தொட-ரும்

கோவை:

-இ-லங்-கை தமி-ழ்ச் சகோ-த-ர-ர்-க-ளுக்-கு சி-வ-சே-னை-யின் ஆத-ர-வு எப்-போ-தும் உண்-டு என்-றுமத்-தி-ய அமை-ச்-சர் மு-ர-ளி மனோ-கர் ஜோஷி கூறி-னார்.

மூன்று மாதங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த வெள்ளை அறிக்கைவெளியிடப்படும் என்-றும் அவர் தெரிவி-த்-தார். கனரக தொழிற்சாலை மற்றும்பொதுத்துறை அமைச்சராக உள்-ள மனோகர் ஜோஷி கோவையில் நிருபர்களிடம்-கூ-று-கை-யில்,

நலிவடைந்து வரும் பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி கடந்த நான்கு மாதங்களுக்குமுன்பே ஆய்வறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.இது இன்னும் மூன்றுமாதங்களில் தயாராகி வி-டும்.

இந்த பொதுத்துறை நிறுவனங்களை நலிவிலிருந்து மீட்க இயலாத தொழிற்சாலைகளைமூடுவதைத்தவிர வேறு வழியில்லை. இவற்றிற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் எதுவும்அரசிடம் இல்லை.

தற்போதுள்ள 240 பொதுத்துறை நிறுவனங்ளில் 100 நிறுனங்கள் நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. இந்த 100 நிறுவனங்களில் எத்தனை நிறுவனங்களை புதுப்பிக்க முடியும்அல்லது லாபகராமாக மாற்ற முடியும் என கூற இயலாது.

இலங்கை தமிழ் சகோதரர்களுக்கு சிவசேனாவின் ஆதரவு எப்போதும் உண்டு.விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் உள்ள பிரச்சனை குறித்து மத்திய அரசுநடுநிலையான முடிவை எடுத்துள்ளது. அதனை பின்பற்றுவோம்.

நீணட நாட்களாக நீடித்துவரும் இப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் எனநம்புகிறேன். சிவசேனா - பா.ஜ.-க உறவு நல்ல முறையில் உள்ளது.சிவசேனாஎப்போதும் காங்கிரசை எதிர்த்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் மெகா கூட்டணியில்சேரும் எண்ணம் எதுவும் இல்லை.

இவ்வாறு மனோகப் ஜோஷி தெரிவித்தார். மனோகர் ஜோஷி இன்று ஊட்டிசெல்கிறார்.அங்கு நஷ்டத்தில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் தொழிற்சாலையைபார்வையிடுகிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+