தமிழகத்தில் இன்று
--நீ-ல-கி-ரி மாவட்-ட-த்-தில் வன்-மு-றை, 5 பஸ்-கள் எரிப்-பு: 3,000 பேர் கை-து
கோவை:
நீல-கி-ரி தேயி--லை விவ-சா-யி-கள் போராட்-டம் மிகத் தீவி-ர---ம--டைந்-துள்-ள-து.
சனிக்-கி-ழ-மை --காத்-த-கி-ரி-யில் 5 -பஸ்-க-ள் தீ வைத்--து எரிக்-கப்-பட்-ட-ன. கோத்-த-கி-ரி பஸ்நிலை-யத்-தில் கூடி-ய 1,000 பேர் கொண்-ட -கும்-பல் அங்-கு -பெ--ரும் வன்-மு-றை-யில்இ-றங்-கி-ய-து. பஸ்-க-ளு-க்-கு தீ வைத்-த-தோ-டு மே-லும் 15 பஸ்-க-ளை அந்-தக் கும்-பல் அடித்-துநொ-றுக்-கி-ய-து.
இ-தை-ய-டுத்-து அங்-கு கல-வ-ர சூழ்-நி-லை- நில-வு-கி-ற-து. போக்-கு-வ-ர-த்-து அடி--யோ-டுநி-றுத்-தப்-பட்-டு-விட்-ட-து. அங்-கு -பா-லீ-சார் கு-விக்-கப்-பட்-டு வ-ரு-கின்-ற-னர்.
இதற்-கி-டை-யே நீலகிரி மாவட்டம் மு-ழு-வ-தும் பல இடங்-க-ளில் சாலை மறியல்போராட்டம் நடந்-த-து. சு-மார் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர். பஸ்கள் பலத்தபாதுகாப்புடன் ஓடின.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சிறு விவசாயிகளின் போராட்டம் தொடந்து நடந்துவருகிறது. நேற்றிரவும் ஒரு பஸ் எரிக்கப்பட்டது. லாரி ஒன்றும் அடித்துநொறுக்கப்பட்டது. இன்றும் எல்லநள்ளி, லவ்டேல், மஞ்சூர், குந்தா ஆகிய இடங்களில்சாலை மறியலில் ஈடுபட முயன்ற சிறு விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்-ப-ட ஆயிரம்பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரியில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை பார்வையிட ஐ.ஜி. சுப்பையா (சட்டம்-ஒழுங்கு பிரிவு) -ச-னிக்-கி-ழ-மை நீலகிரி வந்தார்.
வெள்-ளிக்-கி-ழ-மை வன்மு-றை-யில் ஈ-டு-பட்-ட 2,000 பேர் கை-து செய்-யப்-பட்-ட-னர்.