For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் பேரணி

சென்னை:

இலங்கையில் அர-சு தமிழர்களைக் கொன்று குவிப்ப-தா-கக் கூறி புதிய தமிழகம் கட்சியினர் சென்னையில்சனிக்கிழமை கண்-ட-னப் பேரணி நடத்தினர்.

கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நுங்கம்பாக்கம் மே தினப் பூங்கா அருகிலிருந்து புறப்பட்ட பேரணி,நுங்கம்பாக்கத்தில் இலங்கைத் தூதரகம் வரை நடைபெற்றது. பேரணி முடிவில் தூதரகம் அருகே கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தூதரக அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது; இலங்கை அரசுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்யக்கூடாது என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X