தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் பேரணி
சென்னை:
இலங்கையில் அர-சு தமிழர்களைக் கொன்று குவிப்ப-தா-கக் கூறி புதிய தமிழகம் கட்சியினர் சென்னையில்சனிக்கிழமை கண்-ட-னப் பேரணி நடத்தினர்.
கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நுங்கம்பாக்கம் மே தினப் பூங்கா அருகிலிருந்து புறப்பட்ட பேரணி,நுங்கம்பாக்கத்தில் இலங்கைத் தூதரகம் வரை நடைபெற்றது. பேரணி முடிவில் தூதரகம் அருகே கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தூதரக அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது; இலங்கை அரசுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்யக்கூடாது என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications