தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
தமிழகத்தில் புலிகள் -ஊ--டு-ரு-வல்?

ராமேஸ்வரம்:

ரா-ம-நா-த-பு-ரம் மாவட்-டம் தி-ரு-வா-டா--னை ப-கு-தி-யில் பு-லி-கள் ஊ-டு--ரு-வி இ-ருப்-ப-தா-கசட்-ட-மன்-ற எதிர்க் கட்-சித் தலைவ-ரும் தமிழ் மாநி-ல காங்-கி-ரஸ் த-லை-வர்-க--ளில்ஒ-ரு-வ-ரு-மா-ன சோ. பால--கி-ருஷ்-ணன் கூறி-னார்.

அவர் வெள-ளிக்-கி-ழ-மை ராமேஸ்வரம் வந்திருந்தார். -அங்-கு நிருபர்களிடம்பே-சு-கை-யில்-,

இலங்கையில உள்ள தமிழர்களுக்கு புலிகள் உதவ முடியாது. 1984ல் யாழ்ப்பாணம்பகுதியில் 8 லட்சம் தமிழர்கள் இருந்தார்கள். இன்று இலங்கையில் மொத்தமே 5 லட்சம்தமிழர்கள்தான் இருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்கு நாம் ஆதரவு கொடுப்பது போல புலிகளுக்குகொடுக்கக்கூடாது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை பகுதியில் புலிகள்ஊடுருவல் இருப்பதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் கடும் சண்டையில் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களுக்குசெஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு, மருத்துவ வசதி அளிக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரை இது குறித்து இலங்கை அரசின் உயர் அதிகாரிகள்சந்தித்துப் பேசியுள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+