கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
கவுஹாத்தி:
இந்தியாவில் மக்கள்தொகை 100 கோடியைத் தாண்டிவிட்டது. நாடே அதை கவ-லை-யு-டன் பார்க்-கி-ற-து.
அதைப் பற்-றி எல்-லாம் க-வ-லை-யே இல்-லா-மல், தனது 23 வது குழந்தைக்குத் தந்தையாகப் போகிறார் அசா-மைச் சேர்ந்-த ஒ-ரு கூலித்தொழி-லா-ளி. அசாம் மாநிலம் நேகோயான் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்-துல்.
இவர் தனது மூன்றாவது மனைவி ஜஹானரா மூலம் 23 குழந்தைக்குத் தந்தையாகப் போகிறார். இவரது மகள் முதல் குழந்தையைப்பெற்றெடுக்கும் இந்த சமயத்தில் இவர் தனது 23 வது குழந்தைக்குத் தந்தையாகப் போகிறார்.
அசாமில் நேகோயான் கிராமத்தில் அப்துல் ஒரு கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது எட்டு குழந்தைகள் வேலைக்குச் சென்றுவிட்டனர். அவர்களால் குடும்பத்தில் வருமானத்திற்கு குறைவேதுமில்லை. இவர் மேலும் இரண்டு குழந்தைகளை சம்பாதிப்பதற்காக சென்னைக்கு அனுப்பிவிட்டார்.
அப்துலுக்கு முதல் திருமணம் நடந்தபோது அவருக்கு வயது 14 தான். 6 குழந்தைகள் பெற்றெடுத்த சமயத்தில் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தற்போது தனது மூன்றாவது மனைவி மூலம் 23 வது குழந்தைக்குத் தந்தையாகப் போகிறார்.
மத்திய அரசு பல்வேறு குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை அறிமுகப்படுத்தியும் இவரிடம் அந்-த திட்-டங்-கள் எல்-லாம் எந்-த பாதிப்-பை-யும்ஏற்-ப-டுத்-த--வில்-லை.
யு.என்.ஐ.