For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இலங்கை பிரச்-ச-னை: கோவை-யில் 2 பேர் தற்கொலை முயற்சி

கோவை:

இலங்கையில் நடக்கும் போரின் காரணமாக அவர்களுக்கு ராணுவ உதவியோ, ஆயுத உதவியோ அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இரண்டுவாலிபர்கள் கோவையில் தீக்குளிக்க முயற்சித்தனர்.

தீக்குளித்துச் தற்கொலை செய்ய முயன்ற இரண்டு இளைஞர்கள் தாஸ் மற்றும் பிரபாகர் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் கோவையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு தங்கள் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்ற போதுபோலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

இதே போல் தற்கொலை முயற்சியில் யாரும் இறங்கிவிடக்கூடாது என்பதற்காக கலெக்டர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X