தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இலங்கையில் இன்னொரு போரில் ஈடுபட இந்தியா தயாரில்லை - ஜஸ்வந்த் சிங்
டெஹரான்:
1987-ம் ஆண்டு செய்ததுபோல, இலங்கையில் இன்னொரு போரில் ஈடுபட இந்தியா தயார் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் கூறியுள்ளார்.
ஈரான் வந்துள்ள ஜஸ்வந்த் சிங், தலைநகர் டெஹரானில் பேசுகையில், இலங்க்ைகுச் சென்று ராணுவரீதியாக எந்த நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது.
1987-ம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம். அப்போது அமைதி காக்கும் படை கடைப்பிடித்த பாதையை இப்போது இந்தியாபின்பற்றாது.
இதுவரை இலங்கைத் தரப்பிலிருந்து மனிதாபிமான உதவி கோரி கோரிக்கை ஏதும் வரவில்லை என்றார் ஜஸ்வந்த் சிங்.
More From
-
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய ஆயில் நிறுவனங்கள்..3க்கு மட்டுமே முன்னுரிமை! ஹோட்டல்காரங்களுக்கு ஆப்பு! -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு டீசர்தான்.. மெயின் பிரச்சனையே இனிதான்.. கவனமா இருங்க.. வரப்போகும் சிக்கல் -
ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்! ட்ரம்புக்கு வந்த அவசர போன்! மிடில் ஈஸ்ட் ‘திக் திக்’ -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் நிலைமை எப்படி இருக்கு? ஹோட்டல்கள் மூடப்படுமா? பின்னணி -
உலகெங்கும் ஸ்லீப்பர் செல்களுக்கு போன மெசேஜ்.. ரகசியமாக ஈரானில் இருந்து பறந்த சிக்னல்.. பதற்றம்! -
அமெரிக்க'மாப்பிள்ளை சார்'.. டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர்..ஈரான்- இஸ்ரேல் மோதல் பின்னணி -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி! -
'கோஸ்ட் சிட்டி' ஆக மாறிய துபாய்! மொத்தமா போச்சு.. இப்போ எப்படி இருக்குன்னு பாருங்க! -
37வது அலை தாக்குதலை தொடங்கிய ஈரான்.. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. சிக்கலில் இஸ்ரேல்! -
நீ வேணா வந்து பாரு..1 லிட்டர கூட எடுத்துட்டு போக முடியாது! அமெரிக்காவுக்கு சவால் விட்ட ஈரான்! போச்சு -
மோடி ஒரு போன் போட்டால் போதும்.. இஸ்ரேல் ஈரான் மோதல் முடிவுக்கு வந்துவிடும்! சொல்வது யார் பாருங்க












Click it and Unblock the Notifications