தமிழகத்தில் இன்று
இந்-தி-யா -அ-ணு குண்-டு -வெ-டித்-தால் நாங்-க-ளும் வெ-டிப்-போம்: பா-கிஸ்-தான்
இஸ்லாமாபாத்:
இந்தியா அணு குண்டுச் சோதனை நடத்தினால், பாகிஸ்தானும் அணு குண்டுச்சோதனை நடத்தும் என்று ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளர்.
மே 28-ம் தேதிக்கு முன் அணு குண்டு வெடித்துச் சோதனை செய்ய பாகிஸ்தான்தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை முஷாரப் மறுத்துள்ளார்.
மத-வா-தி-கள் துணையோ-டு ஜ-ன-நா-ய-க ஆட்-சி-யை கவிழ்த்-து-விட்-டு ஆட்-சி-யை பி-டித்-தரா-ணு-வத்-துக்-கு மத-வா-தி-க-ளி-ட-மி-ருந்-தே எ--திர்ப்-பு கிளம்-பி வ-ரு-கி-ற-து. அவர்-க-ளின்வாயை அடைக்-க-வே அ-ணு -குண்-டு வெ-டிக்-க மு-ஷா-ரப் -திட்--டமிட்-டுள்-ளார்.
ஆனால், அ-ணு குண்-டு வெ--டித்-தால் க-டும் விளை-வு-க-ளை சந்-திக்-க நே-ரும் எனஅமெ-ரிக்-கா மிரட்-டி-ய-தை-ய-டுத்-தும், அ-ணு -குண்-டு வெடித்-தால் இந்-தி-யா என்-ன பதி-ல-டி--கா-டுக்-கு-மோ எ-ன்--ற அ-ச்சம் கார-ண-மா-க-வும் தன-து திட்-ட-த்-தை பாகி-ஸ்-தான்கைவி--ட்-டுள்-ள-து.
பாகிஸ்தான் டி.வி நிலையத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர்பேசுகையில், இனிமேல் அணு குண்டுச் சோதனை நடத்தும் எண்ணம் எங்களுக்குஇல்லை. இருப்பினும், இந்தியா அணு குண்டு வெடித்தால் நாங்களும் வெடிப்போம்.அதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது.
சி.டி.பி.டி. போன்ற முக்கியமான, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில்பாகிஸ்தான் சமரசம் செய்து கொள்ளாது. இதை நாங்கள் ஏற்கனவே தெளிவாககூறியுள்ளோம்.
சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்பட்டுள்ளதாக கூறுவதில் உண்மையில்லை. இதை சில போலிஅறிவாளிகள்தான் கூறி வருகின்றனர் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications