தமிழகத்தில் இன்று
தி-மு-க ஊழல்-கள்: வழக்-கு-கள் தொட-ர அதி-மு-க திட்-டம்
சென்னை:
திமுக அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியினர் செய்யும் ஊழல் -முறைகேடு-கள்கு-றித்-து சட்டப்படி நீதிமன்றத்தில் பொது-நல வழக்குகள் தொடர அதி-முக -முடிவுசெய்துள்ளது.
அதிமுக வழக்கறிஞர் பி-ரிவுக் கூட்டம் அதன் தலைவர் பிலிப் தாமஸ் தலைமையில்சென்னையில் -நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு:
இலங்கை பிரச்னையில் அதிமுகவின் -நிலையைத் தவறாகவும், பொய்யாகவும் பிரசுரம்செய்யும் தி-முக ஆதரவு பத்தி-ரிகைகளை -கண்டிக்கிறோம்.
அதே நேரத்தில் இந்நிலை தொடருமானால், மேற்படி பத்தி-ரிகைகள் மீது சட்ட-நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஊழல் றைகேடும், சமூக விரோதச்செயல்களில் ஈடுபடும் ஆளும் கட்சியினர், அமைச்சர்கள் மீது நீதிமன்றங்களில் பொது-நல வழக்குகள் வழக்கறிஞர் பி-ரிவு சார்பில் தொடரப்படும்.
மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications