தமிழகத்தில் இன்று
கள்-ளச் சாரா-ய சா-வு-களும் ஆட்-சி-யா-ளர்-கள் மெத்-த-ன-மும்
வேலூர்:
கள்ளச்சாராய சாவுகளுக்கு முதல்வர் கருணாநிதியே பொறுப்பு, போளூர் விஷசாராயசாவு சம்பந்தவத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தி-ருமாவளவன் பேட்டி:
படியம்பட்டி-யில் விஷசாராயம் 30 பேர் குடித்தனர். அதில் 12 பேர்உயிரிழந்ததுள்ளனர். தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் சம்பவம் இது.
ஆட்சியில் உள்ளவர்கள் மெத்தனமாக உள்ளனர். கள்ள சாராயம் காய்ச்சுபவர்களைஊக்கப்படுத்துகின்றனர். கள்ள சாராயம் காயச்ச மாட்டோம் என்று கூறியவர்கள் மீது-போ-லீ-சார் பொய் வழக்கு போடுகின்றனர். குண்டர் சட்டத்தில் சிறையில்அடைக்கின்றனர்.
படிமயம்பட்டு கள்ள சாராய சாவுகளுக்கு காவல்துறைையை கையில் வைத்துள்ளமுதல்வர் கருணாநிதியே பொறுப்பு. அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications