தமிழகத்தில் இன்று
இல-ங்-கை த-மி-ழர்-க-ளுக்-கு ஆத-ர-வா-க -உண்-ணா-வி--ர-தம்
சென்னை:
இலங்-கை தமி-ழர்-க-ளுக்-கு ஆத-ர-வா-க வ-ரும் 31ம் தேதி தமி-ழ-கம் மு-ழு-வ-தும் பு-தி-ய தமி-ழ-க-ம கட்-சி-யி-னர்உண்-ணா-வி--ர-தம் நடத்தி-கின்--ற-னர்.
இதை சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்த அக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷணசாமி,இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கும் ம.தி.மு.க., பா,ம,க கடசிகளும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளஅழைக்கப்படும்.
இந்த அடையாள உண்ணாவிரதம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெறும். முதல்வர் கருணாநிதிதமிழர்களுக்கான தனி நாடு குறித்த தனது நிலையை உடனே தெரிவிக்க வேண்டும்.
எல்.டி.டி.போர் நிறுத்தத்திற்கு தயாராக இருக்கும் அவர்களு.க்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை இ-லங்கை அர-சுநிறுத்த வேண்டும்.
இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட செய்யமுடியும் என்றும், மற்ற நாடுகள் இலங்கை அரசுக்கு உதவ முன்வந்துள்ளன. இந்திய அரசு தமிழர்களுக்கு உதவவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications