தமிழகத்தில் இன்று
கருத்து சொல்ல ஏதுமில்லை: கலர் டி.வி. வழக்கு தீர்ப்பு குறித்து ஜெயலலிதா
சென்னை:
கலர் டி.வி. ஊழல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து நான் கருத்து சொல்ல ஏதுமில்லை என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது தொடரப்பட்டிருந்த கலர் டிவி. ஊழல் வழக்கில் அவரை விடுவித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.
தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த ஜெயலலிதா உற்சாகமாகக் காணப்பட்டார். தீர்ப்பு குறித்து வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், தீர்ப்பு குறித்து கருத்து சொல்ல ஏதுமில்லை என்ற கூறினார்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் தொண்டர்கள்:
வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து தங்களதுமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஜெயலலிதாவை வாழ்த்தி அவர்கள் கோஷமிட்டனர்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications