தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஓய்வு பெறும் நாளில் "சஸ்பெண்ட்
கோவை:
கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணியாற்றிய இரண்டுமுதுநிலை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சியில் உதவி நகரத் திட்ட அதிகாரியாகபணியாற்றியவர் இளங்கோ. இவர் வருமானத்திற்கு அதிகமாகசொத்து சேர்த்ததாக மே 31-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவர் அதே தேதியில் ஓய்வு பெறுவதாக இருந்தது.
இதே போன்று கோவை மாநகராட்சியில் நகராட்சித் திட்டஅதிகாரியாகப் பணியாற்றிய முத்துக்குமார் என்பவரும்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த இருவரும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச்சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர்களிடம்விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.












Click it and Unblock the Notifications