For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்

By Staff
Google Oneindia Tamil News

கொ-ழும்-பில் புலிகளின் மனி-த வெடி-குண்-டுக்-கு அமை-ச்--சர், 23 --பேர் பலி

கொ---ழும்-பு:

கொ-ழும்-பில் -விடுதலைப் புலிகளின் -ம-னி-த -வ-டி-குண்-டுக்கு இலங்-கை தெ-ா-ழில் வளர்ச்-சித் து---றை அமைச்-சர் சி.வி.கு--ண-வர்த்-த-னேகொல்-லப்-பட்-டார். -அவ-ரு-டன் 23 பேரும் கொல்-லப்-பட்-ட-னர்.

கொ--ழும்-பு நக-ருக்கு 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொரட்டுவா சந்திப்பில் புதன்கிழமை இந்த சம்-ப-வம் நடந்-த-து. -அமைச்-ச-ரு-டன்இ-ற-ந்-த--வர்-க-ளில் லாவ-னி-யா மலை மேயரும் ஒ-ரு-வர். விபத்--தில் 30 பேர் காய-ம-டைந்-த-னர்.

போரில் உயிர் நீத்-த ரா-ணு-வ வீரர்-க---ள நினை-வு கூறும் வித-மா-க அ-ம-திப் பேர-ணி பு-தன்-கி-ழ-மை நடத்-தப்-பட்-ட-து. இந்-தஊர்-வ-லத்-திற்-குத் தலை-மை ஏற்-று அமைச்-சர் கு-ண-வர்த்-த-னே நடந்-து வந்-து கொண்-டி-ருந்-தார். போர் வீரர்-கள் நல நிதிக்-கும் அவர் நிதி வசூல்செய்-தார். அப்-போ-து-தான் இந்-தக் கோரச் சம்-ப-வம் நடந்-த-து.

மனி-த வெடி-குண்-டுக்-கு அமைச்--சர் -ப-லி-யா-ன-தைத் தொடர்ந்--து கொ-ழும்-பு நக-ரில் பா-து-காப்-பு பலப்-ப-டுத்-தப்-பட்--டுள்-ள-து. ரா-ணு--வம்உஷார் நிலை-யில் வைக்-கப்-பட்-டு-ள்-ள-து.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இலங்கை ராணுவத்தினருக்கு எதிராக மார்ச் 26-ம் தேதி தொடங்கிய தீவிர தாக்குதலுக்குப் பிறகுமுதன்முறையாக இத்தகைய பெரிய தாக்குதலை புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X