தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

2 கு-ழந்-தை-க-ளை கொன்-று தா-யும் தற்-கொ-லை

கோவை:

குடும்பத் தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளையும் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டாள்.

கோவை சீராநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ரமா. இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உண்டு. இந்-நிலையில்கணவன் மனைவிக்கிடையே அடிக்கடித் தகராறு ஏற்படுவதுண்டு. இந்த சண்டையில் -நடராஜன் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இரண்டு -நாட்களாகியும் கணவன் வீடு திரும்பாததை எண்ணி மனைவி ரமா வேதனைப் பட்டுள்ளார்.

பின்னர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் குழந்தைகள் அனாதையாகி விடும் என எண்ணி, அக்குழந்தைகளை கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கினார்.

இன்று காலை வெகு-நரமாகியும் வீடு திறக்காததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

அப்போது 3 பேரும் இறந்து கிடந்தது தெரிந்தது. தகவல் கிடைத்த கணவர் நடராஜன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். பின்னர் போலீசில் புகார் தெ-ரிவிப்பதாகக்கூறிவிட்டுச் சென்று விட்டாராம்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+