For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

சிறை நிரப்-பும் போராட்-ட-மா? அய்-யோ! - க-த---றுகிறார் தின-க-ரன்

சென்னை:

சிறை நிரப்பும் போராட்டமா? அய்யோ நான் எதுவும் சொல்லவில்லை என்று தினகரன் எம்.பி. மறுத்துள்ளார்.

அதிமுகவில் எல்லாமே அம்மா தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அதிகார மையமாக வலம் வருபவர் தினகரன். தேனியில் -நடந்த -நிகழ்ச்சி ஒன்றில்பேசிய அவர் -முல்லைப் பெ-ரியாறு அணை விவகாரம் தொடர்பாக சிறை -நிரப்பும் போராட்டம் -நடத்துவோம் என்றுஅறிவித்ததாக வியாழக்கிழமை காலைப் பத்தி-ரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

இச்செய்தியை மறுத்து தினகரன் அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

முல்லைப் பெ-ரியாறு அணையில் 152 அடி நீர் தேக்க வேண்டும் என்று கோ-ரி மத்திய மா-நில அரசுகளைக் கண்டித்து ஜெயலலிதாஆணைப்படி ஆர்ப்பாட்டம் -நடைபெற்றது.

இந்நிலையில் இந்த அணை சம்பந்தமாக சிறை நிரப்பும் போராட்டம் -நடைபெறும் என்று -நான் அறிவித்ததாக சில பத்தி-ரிகைகளில்வேண்டும் என்றே தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. -நான் அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எந்த போராட்டமாக இருந்தாலும் ஜெயலலிதா ஆணையின்படி தான் நடைபெறும். வேறு எவரும் எந்தப் போராட்டத்தையும்அறிவிக்கவும் -முடியாது. -நடத்தவும் -முடியாது. அத்தகைய கட்டுக்கோப்பான இயக்கம் தான் அதி-முக என்று கூறியுள்ளார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X