தமிழகத்தில் இன்று
மூப்-ப-னா-ரு-டன் கூட்-ட-ணி -நீ-டிக்-கும் என்-கி-ற-து அதி-மு-க
கோவை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி நீடிக்க வாய்ப்பு உள்ளது என கோவையில் அ.தி.-மு.க. அவைத் தலைவர் காளிமுத்து கூறியுள்ளார்.
கோவையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தற்போதுள்ள அரசு போடும் திட்டங்களைச் சரியாக செயல்படுத்துவதில்லை. அனைத்து திட்டங்களும் பயனற்றவையாகவே உள்ளன. விலை வாசி உயர்வுமற்றும் விளைபொருள் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தவறி விட்டன.
வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க அணி அமோக வெற்றி பெறும். அ.தி.-மு.கவிற்கு எதிராக -மூப்பனார் எவ்விதக் கருத்தும் தெ-ரிவிக்கவில்லை.மதச்சார்பற்றக் கூட்டணி என்ற -முறையில் தமிழ் மாநில காங்கிரசுடன் கூட்டணித் தொடர வாய்ப்பு உள்ளது. -முல்லைப் பெ-ரியார் அணைப் பிரச்னையில் ஒவ்வொருகட்சியும் தனித் தனியாக போராட்டம் -நடத்தினாலும், பொதுமக்களைப் பாதிக்கும் போராட்டங்களில் ஒன்று படுவோம்.
அ.தி.மு.க-வில் புதியவர்கள் -நிர்வாகிகளாக -நியமிக்கப்பட்டுள்ளனர். புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற -நாக்கத்தில் தான் இத்தகைய-மு-டிவு மேற்கொள்ளப்பட்டது. யாரையும் ஓரங்கட்டுவதற்கு அல்ல. இவ்வாறு காளி-முத்து கூறினார்.












Click it and Unblock the Notifications