கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
Subscribe to Oneindia Tamil
1 கோடி மோச-டி செய்-த நிதி நி-று-வ-ன அதி-பர் கை-து
கோவை:
1கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே உள்ள குப்பேபாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் பைனான்ஸ் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். பலரிடம் டெபாசிட்டாக ரூ. ஒரு கோடி வரைபெற்றுள்ளார். இந்த -நிதி நிறுவனத்தில் குரும்பபாளையத்தைச் சேர்ந்த வெங்கடசாமி என்பவர் ரூ.40 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார்.
இந்த பணத்தை கணேசன் திருப்பித் தராததால், அவர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனர். நிதி நறுவனத்தில் 300க்கும் மேற்பட்டோர் டெபாசிட் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications