For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பிகாரில் மர்-ம-மா-க இறந்-து கிடந்-த- 7 சிறுத்தைகள்
கார்வா: (பிகார்)
பிகாரில் பலாமு மாவட்டத்தில் சிர்கி பகுதியில் 7 சி-றுத்-தை-கள் கொல்லப்பட்டுக் கிடந்தன.
இதுகுறித்துக் காட்டு இலாகா அதிகாரிகள் கூறுகையில், சிர்சி காட்டுப்பகுதியில் கொல்லப்பட்ட சிறுத்தைகள் கிடப்பதாகப் போலீசாருக்கு வந்ததகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த 7 சிறுத்தைப் புலிகளின் உடல்-க-ளையும் மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள கால்நடைமருத்துவமனைக்கு இந்-த உடல்-கள் கொண்டு வரப்-பட்-ட-ன.
சமீபத்தில் தான் இந்-தப் பகுதியில் ஒ-ரு சிறுத்தை கொல்லப்பட்டுக் கிடந்தது. இப்-போ-து மொத்-த-மா-க 7 சி-றுத்-தை-க-ள் இறந்-து கிடந்-துள்-ள-ன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, May 8, 2000, 5:30 [IST]