For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
உ-யர்-கி-ற-து பனி-யன் விலை
கோவை:
-பனியன் மற்றும் உள்ளாடைகளின் விலை-யை 10 சத-வீ-தம் உயர்த்-த தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள்சங்கம் திட்-ட-மிட்-டுள்-ள-து.
இச் சங்-கத்-தின் தலைவர் மோகன் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த டிசம்பர் மாதம் பனியன் விலை 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பனியன் மற்றும் உள்ளாடைகளைத்தயாரிக்கப் பயன்படும் கச்சாப் பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
சாயவிலை, ஆள் கூலி, ஆகியவையும் அதிகரித்துள்ளது. எனவே உள்ளாடைகள் மற்றும் பனியன்உற்பத்தியாளர்கள் சங்கம், ஜூன் 1 -முதல் பனியன் மற்றும் உள்ளாடைகளின் விலையை 10 சதவீதமாக உயர்த்த-முடிவு செய்துள்ளது. இது உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மோகன் கந்தசாமி கூறியுள்ளார்.
Comments
Story first published: Thursday, June 15, 2000, 5:30 [IST]