தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை
கோவை:
பனியன் கம்பெனியில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டனர்.
திருப்பூர் அருகே உள்ள சேயூரில் தமிழ் அரசு (45), என்பவரும், இவரது உறவினர் மல்லிகா (33) ஆகியோர்இருவரும் இணைந்து பனியன் கம்பெனி நடத்தி வந்தனர்.
தொழிலில் நிஷ்டம் ஏற்பட்டதால் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து அவினாசிப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications