For Daily Alerts
Just In
பாகிஸ்தானில் 2 பயணிகள் மோதல்: பலர் பலி
கராச்சி:
பாகிஸ்தானில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பலர் உயிரிழந்தனர்.
சிந்து மாகாணத்திலுள்ள ஜாம்பிர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. நின்று கொண்டிருந்த அவாம் எக்ஸ்பிரஸ் ரயில் மீது வந்து கொண்டிருந்த ஷா லத்தீப்எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து காயமடைந்தவர்களை மீட்பதற்காக 15 ஆம்புலன்ஸ்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. உள்ளூர் நேரப்படி காலை 10.35மணிக்கு இந்த விபத்து நடந்தது.
எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Comments
Story first published: Friday, October 10, 2008, 21:05 [IST]